புதன், 16 ஜூலை, 2014



பெரியவர் பெயரில் பாபம்


ஸ்ரீ காஞ்சி மஹாசுவாமிகள் தன் வாழ்நாள் முழுதும் வரதக்ஷிணையை எதிர்த்து வந்தார்கள். `வரதக்ஷிணை கேட்காதீர்கள். அது சாஸ்திர விரோதம். பாவம்' என்று படித்துப் படித்து சொல்லி வந்தும் அதைப் பெண் வீட்டாரிடம் இருந்து பெறுவது மற்றுமின்றி கல்யாணப் பத்திரிகையிலும் அவர் அனுமதி பெறாமலே `ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் அனுகிரஹத்துடன்' என்று எழுதுவார்கள். இதைப் பற்றி ஸ்ரீ சுவாமிகளிடம் பிரஸ்தாபித்த பொழுது அவர்கள் வருத்தத்துடன் சொன்னார்கள்:  `என் தபஸ் இந்த விஷயத்திலே போறாது போலருக்கு. தபஸ்விகள் சொல்லை ஜனங்கள் தப்பாம கேட்பா. நான் இன்னும் நிறைய தபஸ் பண்ணனும் போலருக்கு'. 

இப்படி மற்றவர்கள் தவறைத் தன் குறையாஎத்தனை மஹான்கள் ஏற்றுக் கொள்வார்கள்?  



Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/