வெள்ளி, 10 ஏப்ரல், 2015

குளிர்ந்த சந்திர கிரணங்களால் தாபம் போகும். திவ்ய லோகத்திலுள்ள கற்பகத் தருவால் தரித்திரம் நீங்கும். கங்கை நீரால் பாபம் நசியும். தாபம், தரித்திரம், பாவம் மூன்றும் நமக்குச் சமானமில்லாத ஸாதுக்களுடைய தரிசனத்தால் நீங்கும். - பகவான்

புதன், 1 ஏப்ரல், 2015


`உள்ளம் உருகுதையா' பாடல் எழுத `ஆண்டவன் பிச்சை'யை ஆசிர்வதித்த மஹா சுவாமிகள். நன்றி: சக்தி விகடன் 

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/